Run & Bell& snow & Song

Pages

Thursday, November 8, 2012

பெண்..


இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல்.......

1 comment:

  1. ”காதலர் தினம்” திரைப்படப்பாடல் “ரோஜா ரோஜா”
    ஏ.ஆரின் அருமையான இசையமைப்பு....அருமையான பாடல்

    ReplyDelete