Run & Bell& snow & Song

Pages

Friday, November 30, 2012

அவள்..

கடவுளைக் காண வந்த அவள் 
என் மனதை களவாடிச் சென்றாள்! 

சோகங்களைக் கரைக்கச் சென்ற இடத்தில் 
சொர்கத்தைக் கண்டு வந்தேன் ! 

1 comment:


  1. அருமையான கவிதை...!

    சொர்க்கம் தானா..?
    சோகங்களை கரைக்கப்போய் புதுச் சோகங்களை காணப்போகிறீர்கள் கவனம்..! :)

    ReplyDelete