Run & Bell& snow & Song

Pages

Tuesday, December 11, 2012

விழி...


வானத்தையே இருகூறாய் 
பிளக்கும் உன் 
மின்னல் விழிகள்.. 
என் இதயத்தில் 
பட்டால் என்னவாகும்???... 

2 comments:

  1. // வானத்தையே இரு கூறாய்
    பிளக்கும் உன் மின்னல் விழிகள்”//
    அருமையான வரிகள்... !
    இந்த வரியொன்றே போதும்
    வாசகர் இதயத்தை துளைப்பதற்கு...!
    வாழ்த்துக்கள்....!

    ReplyDelete