Run & Bell& snow & Song

Pages

Thursday, November 15, 2012

நிலவு...


ஒரு பௌர்ணமியில் 
உன் ஊருக்கு வந்திருந்தேன் . 
ஊரே இருட்டாக இருந்தது. 
விசாரித்தப்போது 
வெளிச்சத்துக்கு வந்தது 
நீ ஊரில் இல்லாத உண்மை .

No comments:

Post a Comment