எனக்குள்ள வேதனை நிலவுக்கும் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும்
கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்
அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி....
// பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்
ReplyDeleteநீ வருவாய் என.........!!
அருமையான திரையிசைப்பாடல்....!”