Run & Bell& snow & Song

Pages

Friday, November 16, 2012

பிரிவு...

கண்கள்கூட கவிதை பேசும்
உன்னை பார்க்கும் போது
கவிதைகூட கண்ணீர் சிந்தும்
உன்னை பிரியும்போது
அன்பே....

1 comment: