Run & Bell& snow & Song

Pages

Sunday, November 25, 2012

மறதி....


நான் யார் என நானே கேட்கின்றேன் 
என்னை மறந்து நானே உன்னை நினைக்கின்றேன் 
காதல் எனும் பூஞ்சோலையில் 
மல்லிகையும் ரோஜாவும் மனக்கிறது 
அடிபட்டு அழியப்போவது தெரியாமல்

1 comment:

  1. இரண்டாவது வரி
    //என்னை மற்ந்தே நான் உன்னை நினைக்கிறேன்//
    என்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள்...

    எழுத்துப்பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள் அல்லது கவிதையின் அழகு கெட்டுவிடும்..புரிதலுக்கு நன்றி

    ReplyDelete